ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், ஆண்கள் அணிக்கு தலைமை தாங்கிய கிராண்ட் மாஸ்...
இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரிய...
நாட்டை துண்டாட விரும்பும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு வழக்கமாகி விட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
அ...
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணர் வேடம்பூண்ட ச...
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஒத்துழைக்கும்... இந்தியா- போலந்து பிரதமர்கள் இணைந்து கூட்டறிக்கை
உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து வகையிலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யுத்தக்களத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது இது போருக்கான காலம் அல்ல என்று...
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட மகளின் உடலை இந்தியா கொண்டுவரவும், தவிக்கும் 3 பேரக் குழந்தைகளை மீட்டுத்தருமாறும் இறந்த பெண்ணின் தாய் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
முதுநகரைச்...
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி
காலிறுதிப் போட்டியில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
1 - 1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவான நிலையில் ...